follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதிங்கள் முதல் 30 ரயில் சேவைகள் நிறுத்தம்

திங்கள் முதல் 30 ரயில் சேவைகள் நிறுத்தம்

Published on

செலவைக் குறைக்கும் நோக்கில் 30 குறுகிய ரயில் பயணங்கள் திங்கட்கிழமை (ஜனவரி 16) முதல் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இரத்து செய்யப்படும் ரயில் பயணங்கள் கீழே;

பிரதான மார்க்கம்-18
களனிவெளி மார்க்கம் – 2
கரையோர மார்க்கம் – 8
புத்தளம் மார்க்கம் – 2

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் தேர்தலும் இடம்பெறவுள்ள நிலையில் நாடு மேலும் பொருளாதார சிக்கலில் விழும் என்பது சமூக ஆர்வலர்களது கருத்தாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...