தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு வருவதற்கு எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.