follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு"தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சியினர் முயற்சி"

“தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சியினர் முயற்சி”

Published on

வாக்கெடுப்பை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக கோரிய போதிலும், சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சுமார் 50 உறுப்பினர்களுடன் வாக்கெடுப்பை ஒத்திவைக்க பேசியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“தேர்தல் வேண்டும் என்று ஒருபுறம் சொல்கிறார்கள்.. அவர்களைப் பார்த்ததும் எங்கள் பின்னால் வந்து கூச்சல் போட்டு தேர்தலை தள்ளிப்போட்டாலும் பரவாயில்லை என்று சொல்கிறார்கள். அதுதான் உண்மை கதை. அரசாங்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் இதைத் தள்ளிப் போடப் பேசியிருக்கிறார்கள். இந்த ஊழல் இரட்டை வேட அரசியலை நிறுத்துங்கள்”

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...