follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபுனர்வாழ்வு சட்டம் எதிரிகளை தூக்கிலிடுவதற்காக அல்ல

புனர்வாழ்வு சட்டம் எதிரிகளை தூக்கிலிடுவதற்காக அல்ல

Published on

புனர்வாழ்வு பணியகம் அமைப்பதற்கான சட்டமூலம் போராட்டக்காரர்களையோ எதிரிகளையோ தூக்கிலிடுவதற்காக முன்வைக்கப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட வார்த்தை காரணமாக இது போராடியவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் எனவும், ஆனால் இது அவ்வாறான சட்டமூலமல்ல எனவும் பதினெட்டு வருடங்கள் பழமையான வரைவு எனவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...