follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபுனர்வாழ்வு சட்டம் எதிரிகளை தூக்கிலிடுவதற்காக அல்ல

புனர்வாழ்வு சட்டம் எதிரிகளை தூக்கிலிடுவதற்காக அல்ல

Published on

புனர்வாழ்வு பணியகம் அமைப்பதற்கான சட்டமூலம் போராட்டக்காரர்களையோ எதிரிகளையோ தூக்கிலிடுவதற்காக முன்வைக்கப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட வார்த்தை காரணமாக இது போராடியவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் எனவும், ஆனால் இது அவ்வாறான சட்டமூலமல்ல எனவும் பதினெட்டு வருடங்கள் பழமையான வரைவு எனவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...