follow the truth

follow the truth

May, 20, 2025
HomeTOP1இராஜினாமாவை அறிவித்த நியூசிலாந்து பிரதமர்

இராஜினாமாவை அறிவித்த நியூசிலாந்து பிரதமர்

Published on

நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன், அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

ஐந்தரை ஆண்டுகளாக பதவியில் நீடித்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வருடம் ஒக்டொபரில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த பதவி குறித்து நன்கு அறிவேன், இனி இதை தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் காவலில் இருக்கும்போது ஏற்படும் மரணங்களைத் தடுக்க பொது வழிகாட்டுதல்கள்

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள்...

உப்பு தட்டுப்பாடு காரணமாக உணவுகளுக்கும் தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி...

மீனகயா கடுகதி ரயில் தடம் புரள்வு

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே...