follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP3"மக்கள் பணம் கொடுக்காவிட்டால் நான் சிறை செல்வேன்"

“மக்கள் பணம் கொடுக்காவிட்டால் நான் சிறை செல்வேன்”

Published on

தீர்ப்பின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 10 கோடி ரூபாவை செலுத்துவதற்கு தன்னிடம் பணபலம் இல்லாததால், அந்த தொகையை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளதாகவும், மக்கள் செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“.. 10 கோடி செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் எனக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 10 கோடி கொடுக்க என்னிடம் பண பலம் இல்லை. 10 கோடி மக்களிடம் இருந்து வசூலிக்க நான் எதிர்பார்த்திருக்கிறேன். என்னிடம் மோட்டார் சைக்கிள் கூட இல்லை. நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் சிறைக்கு செல்வேன்.

சகோதரனாக இருந்தும் எனக்கும் டட்லி சிறிசேனவின் வியாபாரத்துக்கும் தொடர்பில்லை. எங்கள் குடும்பத்தில் 11 பேர். தந்தைக்கு 05 ஏக்கர் நெற்பயிர்களும் 03 ஏக்கர் நிலமும் இருந்தது. ஐந்து ஏக்கர் நெல் வயல்களை சகோதரிகள் பகிர்ந்து கொண்டனர். 03 ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டுள்ளேன். வேறு வருமானம் எனக்கு இல்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...