follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

Published on

பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பதவி விலகக் கோரி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாபெரும் போராட்டம் தொடங்கியுள்ளது.

பிரதம அமைச்சர் தலைமையிலான சோசலிச அரசாங்கம் அரசியலமைப்பை கீழறுப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரதமர் துரோகி என்றும் ஸ்பெயின் நாட்டு கொடிகளை ஏந்தியவாறும் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பழமைவாத எதிர்க்கட்சி, மத்திய-வலது கட்சி உட்பட பல அரசியல் குழுக்கள் 30,000 க்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் போராட்டங்களில் இணைந்துள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...