follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉலகம்பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

Published on

பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பதவி விலகக் கோரி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாபெரும் போராட்டம் தொடங்கியுள்ளது.

பிரதம அமைச்சர் தலைமையிலான சோசலிச அரசாங்கம் அரசியலமைப்பை கீழறுப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரதமர் துரோகி என்றும் ஸ்பெயின் நாட்டு கொடிகளை ஏந்தியவாறும் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பழமைவாத எதிர்க்கட்சி, மத்திய-வலது கட்சி உட்பட பல அரசியல் குழுக்கள் 30,000 க்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் போராட்டங்களில் இணைந்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...