follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

Published on

பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பதவி விலகக் கோரி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாபெரும் போராட்டம் தொடங்கியுள்ளது.

பிரதம அமைச்சர் தலைமையிலான சோசலிச அரசாங்கம் அரசியலமைப்பை கீழறுப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரதமர் துரோகி என்றும் ஸ்பெயின் நாட்டு கொடிகளை ஏந்தியவாறும் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பழமைவாத எதிர்க்கட்சி, மத்திய-வலது கட்சி உட்பட பல அரசியல் குழுக்கள் 30,000 க்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் போராட்டங்களில் இணைந்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...