அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

719

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் சந்திப்பது இதுவே முதல் முறை.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here