follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉலகம்வெடிகுண்டு பீதியால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

வெடிகுண்டு பீதியால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Published on

வெடிகுண்டு பீதியால் ஏதென்ஸ் விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய “ரியான் ஏர்” விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பிரேசில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலந்தில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான செய்தியால், விமானம் ஏதென்ஸ் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு திருப்பி விடப்பட்டது.

குறித்த விமானத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதாகவும் அதில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது விமானத்தில் சுமார் 190 பயணிகள் இருந்ததாகவும், இது தொடர்பான தவறான தகவல் தொடர்பாக போலந்து அரசும் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...