வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் ஆரம்பம்

403

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் அரச அச்சகத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அச்சிடுவதற்கு வாக்குச் சீட்டுகள் கிடைத்துள்ளதை அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறும் அரசு அச்சக அலுவலர், போதுமான காகிதம் மற்றும் இதர மூலப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகக் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here