follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉலகம்பாகிஸ்தானில் பேருந்து தீப்பிடித்தலில் 41 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து தீப்பிடித்தலில் 41 பேர் பலி

Published on

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் வீதியில் உள்ள பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது 48 பயணிகள் பயணித்ததாகவும் அவர்களில் மூவர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தில் இருந்த தடுப்புச் சுவரில் பேருந்து மோதி சாலையை விட்டு விலகிச் சென்றதால் விபத்து ஏற்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமமைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கன்டெய்னர் கப்பல் மோதியதில் சேதமடைந்த பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த...

ரபா நகரில் இருந்து 4.50 இலட்சம் பேர் வெளியேற்றம்

இலட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாலஸ்தீனியர்களின்...