follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஏப்ரல் மாதத்திற்குள் பணம் அச்சிடுவதை நிறுத்த திட்டம்

ஏப்ரல் மாதத்திற்குள் பணம் அச்சிடுவதை நிறுத்த திட்டம்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண நிதி கிடைத்தால் மாத்திரமே நாட்டின் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணம் அச்சிடுவதை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பிறகு செலவுகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக பரிஸ் கிளப், இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து நல்ல பதில்கள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...