follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடு'தேர்தலை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ஊடக பிரிவு' - முஜிபுர்

‘தேர்தலை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ஊடக பிரிவு’ – முஜிபுர்

Published on

ஜனாதிபதி ஊடக பிரிவு தேர்தலை ஒத்திவைக்கும் பொறிமுறையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைய உறுப்பினர் பி. எஸ். எம். சார்ள்ஸ் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் மறைக்கப்படுகின்றாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அவர், ஜனாதிபதி ஊடகப் பிரிவு பயங்கரவாத கும்பல் போன்று செயற்படுவதாகவும், அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் நாட்டின் அரசியலை கையாள்வதாகவும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...