follow the truth

follow the truth

May, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசீனாவின் உடன்பாட்டில் கேள்விக்குறி.. ஒரே நம்பிக்கையையும் இழந்தது IMF..

சீனாவின் உடன்பாட்டில் கேள்விக்குறி.. ஒரே நம்பிக்கையையும் இழந்தது IMF..

Published on

இலங்கையின் பிரதான கடனாளர்களில் ஒன்றான சீனா வழங்கிய இரண்டு வருட கால அவகாசம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா, இந்தியா உள்ளிட்ட இலங்கையின் கடனாளிகளின் பூரண உடன்பாட்டின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வசதிகளை வழங்கவுள்ளது.

இலங்கையின் கடனை மறுசீரமைக்க இந்தியா விருப்பம் தெரிவித்தாலும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சீனா இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் கடனை செலுத்துவதற்கு 10 வருட கால அவகாசம் வழங்க பரிஸ் கிளப் சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு...

சஜித் மற்றும் அநுரவின் விவாதத்திற்கு பொது விடுமுறை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை...