follow the truth

follow the truth

May, 18, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"பெட்ரோல், கேஸ் எல்லாமே இப்போ இருக்கு"

“பெட்ரோல், கேஸ் எல்லாமே இப்போ இருக்கு”

Published on

இன்றைய நிலையில் வரிசையில் நிற்காமல் எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதற்காக மக்கள் தற்போது வழிபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலர் இப்போது அரசியல் ஆதாயங்களை எப்படிப் பெறுவது என்று சிந்திக்கிறார்கள் என்றார்.

ஓரிரு மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கிடைத்த பின்னர் இந்த நாட்டில் வங்குரோத்து முத்திரை அகற்றப்படும் எனவும் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு...