follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"பெட்ரோல், கேஸ் எல்லாமே இப்போ இருக்கு"

“பெட்ரோல், கேஸ் எல்லாமே இப்போ இருக்கு”

Published on

இன்றைய நிலையில் வரிசையில் நிற்காமல் எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதற்காக மக்கள் தற்போது வழிபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலர் இப்போது அரசியல் ஆதாயங்களை எப்படிப் பெறுவது என்று சிந்திக்கிறார்கள் என்றார்.

ஓரிரு மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கிடைத்த பின்னர் இந்த நாட்டில் வங்குரோத்து முத்திரை அகற்றப்படும் எனவும் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...