follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுவிக்டோரியா நூலண்ட் ஜனாதிபதியை சந்தித்தார்

விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதியை சந்தித்தார்

Published on

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி செயலகத்தில், அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, இலங்கை மக்களுக்கான தற்போதைய அமெரிக்க உதவித் திட்டங்கள் மற்றும் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செழிப்பான மற்றும் பாதுகாப்பான வாழ்வுக்குச் செயற்படுவதற்கான வழிகள் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார்.

அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய எதிர்காலம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...