follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்இங்கிலாந்தில் மாபெரும் வேலை நிறுத்தம்

இங்கிலாந்தில் மாபெரும் வேலை நிறுத்தம்

Published on

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சுமார் 300,000 ஆசிரியர் வல்லுநர்கள் அதிக சம்பளம் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பல தசாப்தங்களில் பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலை நிறுத்தம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

நேற்று (01) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு ஆதரவாக அந்நாட்டு அரச உத்தியோகத்தர்கள், புகையிரத, பஸ் சாரதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதில் 120 அரசு நிறுவனங்களில் 100,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 150 பல்கலைக்கழகங்களில் ஏராளமான ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தால், நாட்டின் பாதி பாடசாலைகள் வழமையாக இயங்கவில்லை, மேலும் 5 சதவீத பாடசாலைகளை அதிகாரிகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக...

தாய்வான் பாராளுமன்றத்தில் அடிதடி

தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின்...

புதிய நகரத் திட்டத்திற்கு மக்களை கொல்லவும் சவூதி அனுமதி?

சவூதி அரேபியாவின் நியோம் திட்டத்திற்காக உள்ளூர் கிராம மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற மரணம் விளைவிக்கும் ஆயுத...