follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகுத்தகை வாகனங்களை கையகப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கை

குத்தகை வாகனங்களை கையகப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கை

Published on

குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்தும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாலையில் செல்லும் மக்களை பயமுறுத்தி வாகனங்களை வலுக்கட்டாயமாக கடத்துவதற்கு சட்டத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பான சுற்றறிக்கை கீழே,

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...