குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்தும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சாலையில் செல்லும் மக்களை பயமுறுத்தி வாகனங்களை வலுக்கட்டாயமாக கடத்துவதற்கு சட்டத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பான சுற்றறிக்கை கீழே,