பெல்லந்தர ஸ்ரீ சதஹாம் ஆசிரமத்தின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ சமந்தபத்ர தேரரை கொல்ல திட்டம் தீட்டியது தெரியவந்ததையடுத்து, பொலிசார் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் சமந்தபத்திர தேரர் ஜே.வி.பியின் அரசியலை கடுமையாக விமர்சித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.