follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு"தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்"

“தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்”

Published on

மக்களின் இறையாண்மையால் ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் மக்களுக்கு சேவையாற்றாமல் தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பொடியால், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் சன்ஷுகே டேக், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...