follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஒரு லீட்டர் பாலின் விலை ரூ.20 இனால் உயர்வு

ஒரு லீட்டர் பாலின் விலை ரூ.20 இனால் உயர்வு

Published on

பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் தற்போதைய பால் லீட்டர் ஒன்றின் விலை 140 ரூபாவாகும், இது 160 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினர் ஒரு லீட்டர் திரவப் பாலை 160 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர், அதே நேரத்தில் சந்தையில் 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...