follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுPUCSL மனு மீதான நீதிமன்ற உத்தரவு

PUCSL மனு மீதான நீதிமன்ற உத்தரவு

Published on

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை இம்மாதம் 8ஆம் திகதி கூட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (06) அழைக்கப்பட்டது.

அன்றைய தினம், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க பொதுப் பயன்பாட்டு ஆணையத்துக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...