follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுPUCSL மனு மீதான நீதிமன்ற உத்தரவு

PUCSL மனு மீதான நீதிமன்ற உத்தரவு

Published on

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை இம்மாதம் 8ஆம் திகதி கூட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (06) அழைக்கப்பட்டது.

அன்றைய தினம், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க பொதுப் பயன்பாட்டு ஆணையத்துக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...