follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாளை ரணிலின் சிம்மாசன உரையை கேட்க செல்வோரும், புறக்கணிப்பவர்களும் இதோ

நாளை ரணிலின் சிம்மாசன உரையை கேட்க செல்வோரும், புறக்கணிப்பவர்களும் இதோ

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு, நாளை ஆரம்பமாகவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அநுர குமார திஸாநாயக்க, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பங்கேற்க தீர்மானித்துள்ளன.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி அமர்வினை புறக்கணிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளன.

மேலும், நாளைய கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  • மேலே குறிப்பிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டவை
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...