வேலை நிறுத்தம் நிறைவுக்கு [UPDATE]

343

இன்று (13) காலை ஆரம்பிக்கப்பட்ட ரயில் வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்க செயலாளர் கே. ஏ.யு. கோந்தசிங்க தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போது வேலை நிறுத்தம் இடைநிறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

++++++++++++++++++++++++++++++++++ UPDATE @10.24AM

முன்னறிவித்தலின்றி திடீரென ரயில் பணிப்புறக்கணிப்பு

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (13) சேவையில் இருந்த பல ரயில் பயணங்கள் முன்னறிவித்தல் இன்றி இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here