follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுநாட்டில் தேயிலை விலையில் அதிகரிப்பு

நாட்டில் தேயிலை விலையில் அதிகரிப்பு

Published on

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டில் தேயிலையின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ. 1,466.76.

இது ஜனவரி 2022 உடன் ஒப்பிடும்போது, ​​ரூ. 704.67 அதிகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து...