follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் வீதிக்கு இறங்கவும் தயார்

தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் வீதிக்கு இறங்கவும் தயார்

Published on

எந்த வகையிலும் தேர்தலை தடுக்குமானால் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏற்படவிருக்கும் தோல்வியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முயற்சித்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...