தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் வீதிக்கு இறங்கவும் தயார்

302

எந்த வகையிலும் தேர்தலை தடுக்குமானால் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏற்படவிருக்கும் தோல்வியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முயற்சித்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here