follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

Published on

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருகுமார் நடேசன், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.

திருக்குமார் நடேசனை இன்று காலை முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தெரா தெரிவித்துள்ளார்.

முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்ததாக சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்பினால், பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த ஆவணங்களில் திருக்குமார் நடேசனின் பெயரும் உள்வாங்கப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...