follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவாகன உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்

வாகன உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்

Published on

தங்கள் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கார் திருட்டு சம்பவங்களே இதற்கு காரணம்.

மிகவும் அதிகமான சம்பவங்கள் வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

அங்கு சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் திருடு போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

பின்னர் பொலிசார் கைப்பேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.

சந்தேகநபர் 14 இலட்சம் ரூபாவுக்கு வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார், அவர் அடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை திருடிய நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...