follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுவிவசாயிகளுக்கு இன்று முதல் இலவச எரிபொருள்

விவசாயிகளுக்கு இன்று முதல் இலவச எரிபொருள்

Published on

சீனாவின் உதவியின் கீழ் 9,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீனத் தூதுவர் இந்த பருவத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு முதல் தொகுதி எரிபொருளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இன்று (17) விநியோகித்து வைத்தார்.

எரிபொருள் இருப்பில் ஒரு பகுதி மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்திருந்தார்.

இதன் கீழ் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 15 லீட்டர் எரிபொருள் இலவசமாக வழங்கப்படும்.

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...