ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க குழு

426

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய ஐந்து நிபுணர் சட்ட வைத்திய அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார்.

அதன்பிறகு, பெப்ரவரி 20-ம் திகதி குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here