உள்நாடு மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர் By Editor - 17/02/2023 14:43 393 FacebookTwitterPinterestWhatsApp மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.