follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுநிலுவையிலுள்ள மின்கட்டணங்களை செலுத்த சலுகைக் காலம்

நிலுவையிலுள்ள மின்கட்டணங்களை செலுத்த சலுகைக் காலம்

Published on

நிலுவையிலுள்ள மின்கட்டணங்களை செலுத்த மின்பாவனையாளர்களுக்கு சலுகை காலம் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய ஒருவருட சலுகை காலத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இரு மாதங்களுக்கு நிலுவையில் உள்ள 44 பில்லியன் ரூபாவை அறவிட வேண்டிய நிலைக்கு மின்சக்தி அமைச்சு தள்ளப்பட்டுள்ளது. எனினும் நிலுவை தொகையை செலுத்தவுள்ள மின்பாவனையாளர்கள் அதனை 12 மாதங்களில் செலுத்துவதற்கு சலுகை வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்

எனினும் குறித்த மாதத்திற்கான கட்டணத்துடன் செலுத்த வேண்டும். கட்டண பட்டியலில் நிலுவை வைத்திருப்போர் 12 மாதங்களுக்குள் அதனை செலுத்த முடியுமெனவும், இறுதிப்பட்டியல் குறித்த காலப்பகுதிக்குள் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...