follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபண்டி உரம் குறித்து அமைச்சரவை பத்திரம்

பண்டி உரம் குறித்து அமைச்சரவை பத்திரம்

Published on

இவ்வருடம் 50 கிலோ கிராம் MOP உர மூட்டை ஒன்றின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2022/23 உயர் பருவத்தில் 42,000 மெட்ரிக் தொன் பண்டி உரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதுடன் பண்டி உரம் ஒரு கோணியின் விலை 19,500 ரூபாவாகும். அப்போதைய உலக உர விலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டாலும், அதிக விலை காரணமாக பல விவசாயிகள் பண்டி உரங்களை வாங்கவில்லை.

பண்டி உரம் இருப்பில் இருந்து இதுவரை 3,00 மெட்ரிக் தொன் அல்லது மொத்த உர இருப்பில் 10 சதவீதத்திற்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இம்முறை சில நெற்பயிர்களில் பயிர் மஞ்சள் நிறமாக காணப்படுவதற்கு பண்டி உரம் இடாதமையே காரணம் என விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...