follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"எனக்கு துப்பாக்கிசூடு நடந்தும் பௌத்தர்கள் கண்டுகொள்ளவில்லை.."

“எனக்கு துப்பாக்கிசூடு நடந்தும் பௌத்தர்கள் கண்டுகொள்ளவில்லை..”

Published on

இனந்தெரியாத நபர் ஒருவரால் தன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் நான்கு பிக்குகள் மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மாத்திரமே தொலைபேசியில் கதைத்து நலம் விசாரித்ததாக மட்டக்களப்பு மங்களராமாதிப அம்பிட்டிய சுமணரதன தேரர் தெரிவித்திருந்தார்.

ஆனால், கொழும்பில் அல்லது தெற்கில் உள்ள பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

சந்தேக நபரை எந்த அரசியல் கட்சியில் இருந்து சுட்டுக் கொன்றார் என்று போலியான செய்திகளை உருவாக்காமல் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அநீதிக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்களுக்காக போராடும் தனக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து பௌத்தர்கள் மௌனமாக இருப்பது துரதிஷ்டவசமானது எனவும் சுமனரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை அவர்களது உறவினர்கள் என சமூகமயப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...