உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பா? இல்லையே 

406

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தலை தள்ளி வைப்பதற்காக அல்ல. திட்டமிட்டபடி தேர்தல் நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என அவர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டம் நடத்திய நிலையில் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here