follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுதுஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

துஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

Published on

லங்கா சதொச வெள்ளைப்பூண்டு மோசடியை வௌிப்படுத்திய நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.

லங்கா சதொசவுக்கு உரித்தான கொள்கலன்கள் சட்டவிரோதமாக வௌியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் பிரயோகிப்பதால் தன்னால் சுயாதீனமாகக் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து துஷான் குணவர்தன அண்மையில் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் பதவியிலிருந்து விலகி இருந்தார்.

இதேவேளை, துஷான் குணவர்தன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...