follow the truth

follow the truth

May, 17, 2024
Homeவிளையாட்டுமெத்தியூஸ் மீண்டும் ஒருநாள் அணியில்

மெத்தியூஸ் மீண்டும் ஒருநாள் அணியில்

Published on

எதிர்வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஏஞ்சலோ மெத்தியூஸ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘இங்கிலாந்து லயன்ஸ்’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் தொடக்க வீரர் லசித் க்ருஸ்புள்ளே உட்பட பல இளம் வீரர்கள் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், அணி நாளை காலை அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்)...