follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுமெத்தியூஸ் மீண்டும் ஒருநாள் அணியில்

மெத்தியூஸ் மீண்டும் ஒருநாள் அணியில்

Published on

எதிர்வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஏஞ்சலோ மெத்தியூஸ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘இங்கிலாந்து லயன்ஸ்’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் தொடக்க வீரர் லசித் க்ருஸ்புள்ளே உட்பட பல இளம் வீரர்கள் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், அணி நாளை காலை அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...