follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1தொழில் வல்லுநர்களால் கோட்டை முற்றுகை

தொழில் வல்லுநர்களால் கோட்டை முற்றுகை

Published on

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழில் வல்லுநர்கள் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கிகள், துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பு – கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக உள்ள ஒரு வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...

ஈரான் – இஸ்ரேல் உக்கிர மோதல் : மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு...

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...