follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடு"பென்டகன் பிரதிநிதிகள் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை நிராயுதபாணியாக்கினர்"

“பென்டகன் பிரதிநிதிகள் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை நிராயுதபாணியாக்கினர்”

Published on

அண்மையில் இரண்டு விசேட விமானங்களில் இலங்கை வந்த பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் குழு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பல கேள்விகளை இன்று(21) பாராளுமன்றில் எழுப்பினார்.

இவர்கள் ஏன் இலங்கைக்கு வந்தனர் என பிரதானமாக கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,இந்தக் குழு இலங்கைக்கு வந்தது தொடர்பில் அரசாங்கம் பொறுப்பான அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு தெரிவித்தார்.

இந்தக் குழுவினர் அரச புலனாய்வு சேவை அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அங்கு அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்டதாகவும், அமெரிக்கப் பிரதிநிதிகள் ஆயுதம் ஏந்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவின் வருகை குறித்து வெளிவிவகார அமைச்சர் அறிந்தாரா என வினவியபோது, ​​அது தொடர்பில் தனக்குத் தெரியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

1,083 செல்போன்கள் – 02 வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள்...

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...