follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுபுதிய எல்லை நிர்ணயம் வெளியிடப்பட்டால், புதிய வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும்

புதிய எல்லை நிர்ணயம் வெளியிடப்பட்டால், புதிய வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும்

Published on

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை தயாரிப்பதற்கு மார்ச் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது காலி மற்றும் மாத்தறை மாவட்ட எல்லை நிர்ணய பணிகளை முடித்து வருவதாகவும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாவிட்டால் எல்லை நிர்ணயம் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியாக வெளியிடப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்படும் என தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...