follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

சனத் நிஷாந்தவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

Published on

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்டத்தரணிகளான ப்ரியலால் சிறிசேன மற்றும் விஜித ஹேரத் மற்றும் இலங்கை நீதிச் சேவை சங்கம் (JSASL) ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உண்மைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...