பேச்சுவார்த்தை தோல்வி

381

தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க தமது போராட்டங்கள் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ரூபாய்க்கு மேல் மாத வருமானம் பெறுபவருக்கு ஜனவரி முதல் 6% முதல் 36% வரை வரி விதிக்கும் கொள்கைக்கு எதிராக இந்த விவாதம் நடைபெற்றது.

மருத்துவ அலுவலர்கள் சங்கம், துறைமுகம், மின்சாரம், நீர் வழங்கல், வங்கிகள், பெட்ரோலியம், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் இதில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here