follow the truth

follow the truth

May, 15, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமுஜிபுர் ரஹ்மான் தனது அரசியல் ஓய்வு நாள் குறித்து அறிவித்தார்

முஜிபுர் ரஹ்மான் தனது அரசியல் ஓய்வு நாள் குறித்து அறிவித்தார்

Published on

ஜனாதிபதி என்னை நேசித்தால் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜுபர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு தூது அனுப்பியதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது எனவும் ஜனாதிபதிக்கு அப்படியான அன்பு இருந்தால் செய்திகளை அனுப்பாமல் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தி உண்மையான அன்பு இருப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முஜுபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார்.

தனக்கு வயதாகும் வரை அரசியலில் இருக்கும் எண்ணம் இல்லை என கூறிய முஜுபர் ரஹ்மான்,
அவ்வாறு வயதாகிவிட்டால், ஜனாதிபதிகள் போல் தானும் வாய்க்கு வந்ததெல்லாம் உளருவேனோ என்ற பயம் இருப்பதால் வயதாகுவதற்கு முன்னரே அரசியல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

கோட்டா களமிறக்கப்பட்ட அதே அநுராதபுர புனித பூமியில் மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள...

அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் ஒருவருக்கு ஊழல் இலஞ்ச விசாரணை

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் ஒருவர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது புத்தளம் மாவட்ட பிரதேச...