follow the truth

follow the truth

May, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமுஜிபுர் ரஹ்மான் தனது அரசியல் ஓய்வு நாள் குறித்து அறிவித்தார்

முஜிபுர் ரஹ்மான் தனது அரசியல் ஓய்வு நாள் குறித்து அறிவித்தார்

Published on

ஜனாதிபதி என்னை நேசித்தால் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜுபர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு தூது அனுப்பியதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது எனவும் ஜனாதிபதிக்கு அப்படியான அன்பு இருந்தால் செய்திகளை அனுப்பாமல் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தி உண்மையான அன்பு இருப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முஜுபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார்.

தனக்கு வயதாகும் வரை அரசியலில் இருக்கும் எண்ணம் இல்லை என கூறிய முஜுபர் ரஹ்மான்,
அவ்வாறு வயதாகிவிட்டால், ஜனாதிபதிகள் போல் தானும் வாய்க்கு வந்ததெல்லாம் உளருவேனோ என்ற பயம் இருப்பதால் வயதாகுவதற்கு முன்னரே அரசியல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...