ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்த உத்தரவு

1193

பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண சபைகளுக்கான தேர்தலை மூன்று மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று 3-2 என பிரித்து தீர்ப்பு வழங்கியது.

நிதி நெருக்கடி காரணமாக இந்த மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாது என அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here