இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் இல்லை

400

இந்தோனேசியாவின் மேல் மாகாணத்தில் மேற்கு சுமாத்ராவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 06:05 மணிக்கு ஏற்பட்டதாக குறித்த வானிலை நிறுவனம் தெரிவித்திருந்தது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சுனாமியைத் தூண்டும் திறன் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here