follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசஜித் பிரேமதாசவின் தலைமை கேளிக்கைக்குரியது

சஜித் பிரேமதாசவின் தலைமை கேளிக்கைக்குரியது

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு பெரிய மாடு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் நிர்வாகச் செயலாளருமான கே.டி.லால்காந்த கூறுகிறார்.

சஜித் பிரேமதாச கூறுவது போல் மக்களின் தனிப்பட்ட சொத்துக்கள் எங்கள் அரசின் கீழ் சுவீகரிக்கப்படாது என்றும் அவர் கூறுகிறார்.

அது சஜித் பிரேமதாசவுக்கும் தெரியும், ஆனால் அவர் எமது வெற்றியைத் தடுக்க எங்களை நோக்கி பொய்யான வதந்திகளை கூறி வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் இப்படி சேறு பூசியிருக்கக் கூடாது என்றும், ஒரு தலைவனுக்கு அது அழகில்லை என்றும் தலைவனைப் பற்றி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், எங்கள் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தமாதிரி கீழான சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தி மாத்தளையில் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...