ஷசீந்திர ராஜபக்ஷ என்னிடம் மண்டியிட்டார்…

528

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ வந்து தம்மிடம் மண்டியிட்டதாக ஐக்கிய மக்களை சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார்.

கதிர்காமம் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை பெற்றுக்கொள்வதற்காகவே எனவும் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு ஷசீந்திர ராஜபக்ச போட்டியிட்டதாகவும் அதற்கு அவர் ஒரு படி பின்வாங்கி அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

மொனராகலை மெதகம பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here