follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஷசீந்திர ராஜபக்ஷ என்னிடம் மண்டியிட்டார்...

ஷசீந்திர ராஜபக்ஷ என்னிடம் மண்டியிட்டார்…

Published on

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ வந்து தம்மிடம் மண்டியிட்டதாக ஐக்கிய மக்களை சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார்.

கதிர்காமம் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை பெற்றுக்கொள்வதற்காகவே எனவும் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு ஷசீந்திர ராஜபக்ச போட்டியிட்டதாகவும் அதற்கு அவர் ஒரு படி பின்வாங்கி அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

மொனராகலை மெதகம பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...