“நாட்டிலிருந்து செல்லத் தீர்மானமில்லை”

581

நிரந்தர வதிவிடத்தை தவிர நீண்ட காலத்திற்கு தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு நிரந்தர வதிவிடத்திற்கு செல்வது தொடர்பில் பொலிஸ் அனுமதி அறிக்கையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவு மேற்கொண்ட விசாரணைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எனக்கு நிரந்தர வதிவிற்காக அல்லது நீண்ட நாட்களுக்கு கூட நாடு செல்ல எந்த திட்டமும் இல்லை. நானும் எனது குடும்பமும் இலங்கையில் இருக்கிறோம். நாடு செல்வதில் நம்பிக்கை இல்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here