follow the truth

follow the truth

May, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"நாட்டிலிருந்து செல்லத் தீர்மானமில்லை"

“நாட்டிலிருந்து செல்லத் தீர்மானமில்லை”

Published on

நிரந்தர வதிவிடத்தை தவிர நீண்ட காலத்திற்கு தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு நிரந்தர வதிவிடத்திற்கு செல்வது தொடர்பில் பொலிஸ் அனுமதி அறிக்கையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவு மேற்கொண்ட விசாரணைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எனக்கு நிரந்தர வதிவிற்காக அல்லது நீண்ட நாட்களுக்கு கூட நாடு செல்ல எந்த திட்டமும் இல்லை. நானும் எனது குடும்பமும் இலங்கையில் இருக்கிறோம். நாடு செல்வதில் நம்பிக்கை இல்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...